522
கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற காரை கடத்தல் தடுப்பு போலீசார் துரத்தியபோது கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசாரிடம் இருந்த தப்பிக்கும் நோக்கில் ...

180
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி  கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட ...

249
கோவை மாவட்டம் சூலூர் அருகே செலக்கரிச்சல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகா...

1102
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ரேஷன் அரிசியுடன் நுழைந்து அரிசி தரமற்று இருப்பதாக புகாரளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகர் மன்றக் கூட்டத்திற்கு...

1729
சென்னை தண்டையார்பேட்டையில் ரேஷன் அரிசியை கடத்தி,  அதிலிருந்து போலி மஞ்சள், குங்குமம் தயாரிக்கும் குடோன்களில் இருந்து, 7 டன் ரேஷன் அரிசி மற்றும் ரசாயன பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிச...

2763
தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அந்த க...

2997
தமிழகத்தின் எல்லையோர மாவட்டதங்களில், ரேஷன் பொருட்கள் மற்றும் அரிசி கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார். சென்னை கோட்டூ...



BIG STORY